திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

நீதியைத்  தேடி: கே.நடராஜன்

Updated On :23 செப்டம்பர் 2016, 4:47 am

அன்றைய அரசன் சொன்னது நீதி ..செய்தது நீதி !.
அவன் நடந்து காட்டிய வழியும்  நீதி வழியே ! 
அரசனும் அவனே ...நீதிமானும் அவனே !

நீதி தேடி அவன் மக்கள் வேறு எங்கும் சென்றது இல்லை 
மன்னன் அவன் தீர்ப்புக்கு மறு  கேள்வி இல்லை !
இன்று அரசே நீதி தேடி ,ஓடி , அலையும் அவலம்  
ஒரு நதி நீருக்காக ! 

ஒரு  அரசுக்கே கதி இது என்றால்
எனக்கும் உனக்கும் 
விடிவு காலம் எப்போது ? 

தேசிய நதி நீர் பங்கீட்டு விதி என்று ஒன்று உதித்து 
அதை அரசும் மக்களும் மதிக்கும்  அந்த நாள் எந்த  நாள் ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.