திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நீ கண் சிமிட்டினால்: ஆர். அருண்குமார்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 12:09 pm

கவிதைமணி

கவலைகள் தீரவே நான் வேண்டி
காலமெல்லாம் காத்திருக்கேன்.
கைகொடுப்பாய் நீயெனவே
கனா காண்கிறேன்.
ஒருமுறை தரிசனம் தந்தால்
ஒராயிரம் ஆண்டுகள் வாழ்வேன்.
தலைமுறை வாழ்ந்திடவே
தயவு செய்வாய் காவிரியே...!
விவசாயம் செழித்திடவும்
விளைச்சல் பெருகிடவும்
கண்சிமிட்டி கருணை காட்டு
கடவுளாய் தொழுதிடுவோம்.
பருவத்தே பயிர் செய்தால்தான்
பாதகமின்றி வாழலாம்.
தண்ணீரை தமிழகத்துக்கு
தந்திடுவாய் தர்மத்தாயே.
விவசாயி அழுகிறேன்
விரைவாக உதவிடுவாய்.
நீ கண் சிமிட்டினால்தான்
நிறைவான வாழ்வு எங்களுக்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.