தனிமையோடு பேசுங்கள்:  நா.லோகநாதன்

Updated on
1 min read

கண்மணியே!!!
நீ தூரத்தில் இருக்கும் போது
தனிமையின் தாக்கம்
என்னை புரியவைத்தது 
மனிதா நீ ஆத்மாவோடு பேசு
அப்போது புரியும் காற்றும்
மலையும் நீரும் ,நெருப்பும், கடலும்
தனிமையாக பேசிக்கொண்டது
உலகிலுள்ள அனைத்து
ஜீவராசிகளும் தனிமையில்
பேசுகின்றன
உன்னை உணர சற்றே 
தனிமையோடு இருந்து பார்
தனித்துவம் புரியும்
மனங்களும் தெரியும.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com