ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்

Updated On :3 ஜூன் 2018, 8:38 am
கையில் பிடிக்கும் நொடிக்குள்ளேகாற்றாய் பறக்கும் தும்பிபோல்பொய்யாய் போகும் கனவுகளைநெஞ்சில் நிதமும்  சுமக்கின்றோம்எட்டாக் கனியென  இருந்தவைகள்எட்டிப் பிடித்திடும் தருணத்தில்தட்டிப் பறித்திடும் காலத்தால்ஏமாற்றத்தில் திளைக் கின்றோம்நிலையே இல்லா வாழ்வுதன்னில்நித்தமும் ஆயிரம் கோட்டைகளைகட்டிக் கொண்டே  இருக்கின்றோம்இயல்பை ஏனோ மறக்கின்றோம்காலச் சக்கரச் சுழற்சிக்குள்கடந்து செல்லும் நிகழ்வுகளின்கைதி யாகித் தவிக்கின்றோம்சிக்கிச் சிறையில் கிடக்கின்றோம்வாழ்க்கை என்பது போர்க்களமே சூழ்ச்சியும் திருப்பமும் நிறைந்ததுவே வீழ்ச்சியும்  எழுச்சியும் தொடர்கதையாய்த் துரத்தி வருவது சத்தியமேசோதனை பலவகை வந்தாலும்தோல்விகள் துரத்தி அடித்தாலும் துவளா மனதிட மதுகொண்டால் வெற்றி என்பது சாத்தியமே !!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.