திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மிச்சத்தை மீட்போம்: ப.வீரக்குமார்

Updated On :18 ஜூன் 2018, 1:08 pm
எரிமலைக் குளம்போடுநடத்திய யுத்தகாண்டத்துள்,விழுங்கிய எரிமலைநாக்கில்துடித்த உயிர்களை,துவண்டு பார்த்தமனம்;துக்கம் மேலேறிதூக்கத்தை கீழ்தள்ளிஏக்கப் பெருமூச்சாய்,என் உரிமைஅதோ! அதோ!!என்று விழுமியஉணர்வுகள்;ஒன்றிணைத்துகுளம்பு எறிந்தமிச்சப்  பகுதிகளைமிச்சப் படுத்திப்பாது காப்போடுநம்முடன்இணைப்போம்நலமோடு வளமோடுநச்சழிந்தமண்ணோடு.....   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.