திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மிச்சத்தை மீட்போம்: பி.பிரசாத்

Updated On :18 ஜூன் 2018, 12:51 pm
வாழையடி வாழையென நமக்கெல்லாம் வந்திட்ட‌   வளங்களைநாம் சீராகக் காக்காமல் சிதைத்திங்குபாழாகச் செய்ததொரு தலைமுறையாய் ஆனோமே !   பின்திரும்பி பார்த்துணரும் நன்நேரம் இதுதானே !மண்பானை, பீங்கானை மறந்தேதான் ப்ளாஸ்டிக்கை   'மாடர்னாய்' பார்த்தோமே ! மாசாச்சு நமைசுற்றி !முன்னேறும் வழியென்று "கேட்ஜெட்"டின் பின்சென்று   அதில்மூழ்கி மறந்தோமே உறவோர்கள் நிலைபற்றி !  "நிலமெங்கள் உரிமை"யென ஆற்றுவழி பாதையிலும்   புதுவீடு கட்டிகுடி புகுந்ததனால் நீர்வழிகள்...வளமெல்லாம் சேர்க்காமல் வறண்டிங்கு போனதுவே !   வருந்தியேதான் என்செய்ய திருந்தஒரு வாய்ப்பிதுவே !வந்திடும்நம் சந்ததியர் முன்னோர்கள் தந்தவற்றை   வாழ்வினிலே காணாமல் போகின்ற நிலைவருதே !முந்தியேதான் சேர்ந்திடுவீர்! வருகின்ற தலைமுறைக்கு   மிச்சமதை மீட்டிடுவோம்! நல்லவழி காட்டிடுவோம் !      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.