திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மிச்சத்தை மீட்போம்: முகில் வீர உமேஷ்

Updated On :18 ஜூன் 2018, 1:06 pm
அடர்ந்த காட்டுள்ஆற்றங் கரையில்நாகரீகத் தோற்றம்,விஞ்ஞான மென்றவெற்று அரைவேக்காடும்சமத்துவ மெனும்சாக்கடையுங் கலந்துகாட்டை நாடாக்கிஆற்றைக் கற்பழித்துசரித்தி ரத்தைத்தரித்திர மாக்கி,மீண்டும் மீண்டும்கொஞ்ச முள்ளஅழ கையும்காமத்தி புராவில்விற்கும் நினைவோடுஅழித்து அழித்து,இன்னு மாதுகி லுரியும்காட்சிகண்ணா விழி − உன்மொழியால், மீதம்மக்களுக்குப் பெற்றுத்தாஆணவ மேறியஅரக்கரை யழித்து.........

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.