தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

யார் இட்ட சாபம்: பி.பிரசாத்

Updated On :21 மே 2018, 9:54 am
என் நாட்டை ஆள்வோர்கள் பொது நலமாய் கருதாமல்எந் நாளும் சுயநலமாய் செயல்படுவார் என்பதுவும்...வற்றாத நதியெல்லாம் நீரின்றி வறண்டுவிடும்உற்றாத துயரில்லை எனும்நிலையும் வருமென்றும்...பெண்டியரைத் தெய்வமென போற்றிய நன் நாட்கள் போய்கண்டவுடன் கற்பில் விளை யாடிடுவார் என்பதுவும்...நன்முறையில் போராடி வெற்றி பெரும் காலமெலாம் கடந்திங்குவன்முறையே வழிமுறையாய் ஆகிவிடும் என்பதுவும்...​​யார் தந்த சாபம்?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.