பிரிவின் முடிவில் சொல்லும் வார்த்தை
மீண்டும் சந்திப்போம் !
நம்பிக்கை அது ...எதுவும் நம் கையில்
இல்லா விட்டாலும் !
பள்ளி வாழ்க்கை ...கல்லூரி வாழ்க்கை
பிரிந்தோம் அன்று!
மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் !
நம்பிக்கையும் பொய்ப்பதில்லை சில நேரம் !
மீண்டும் சந்தித்தோம் நாம் மலரும் நினைவுகளுடன் !
பொன் விழா சந்திப்பு ஒரு நல்ல ஆரம்பமே
மீண்டும் சந்திப்போம் என்று சொல்லித்தானே
விடை பெற்றோம் அன்றும் !
சிந்திப்போமா எங்கே எப்படி மீண்டும்
சந்திப்பு என்று !
மீண்டும் சந்திப்போம் விரைவில் !
- கந்தசாமி நடராஜன்
**
காதணியில்லா பெண்மணியா
கவிதையில்லா தினமணியா
இல்லாதபோதுதான்
பற்பலவற்றின் அருமை புரியும் !!
அந்த வகையில் இப்போது கவிதைமணி !!
விரைவில் வரும் என்கின்ற நம்பிக்கையுடன்
காத்திருக்கின்றேன்
கவிதைகளை வாசிக்க
- ஆர்.வித்யா, பண்ருட்டி
**
தங்களின் கவிதைமணி இணைய தொடரில் எனது கவிதையை இடம் பெறச் செய்தமைக்கு நன்றி, மேலும் எங்களை போன்ற வளரும் கவிஞர்களுக்கு இந்த தொடர் மிகவும் பயணுள்தாக அமைந்தது, கவிதைமணி தொடர் விரைவில் புதுப் பொலிவுடன் வர நான் காத்திருக்கிறேன். விரைவில் கவிதைமணி இணைய தொடரை தொடங்குங்கள்.
- ரகுநந்தன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனைவி கொலை: கணவன், மாமியாருக்கு ஆயுள்

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

திருவேங்கடபுரத்தில் 51 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும் பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி: அமைச்சா் க.விக்னேஷ் உறுதி
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



