பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

வாசகர் கடிதம்

தங்களின் கவிதைமணி இணைய தொடரில் எனது  கவிதையை இடம் பெறச் செய்தமைக்கு நன்றி

News image
Updated On :19 டிசம்பர் 2019, 5:29 am


பிரிவின் முடிவில் சொல்லும் வார்த்தை 
மீண்டும் சந்திப்போம் !
நம்பிக்கை அது ...எதுவும் நம் கையில் 
இல்லா விட்டாலும் ! 
பள்ளி வாழ்க்கை ...கல்லூரி வாழ்க்கை 
பிரிந்தோம் அன்று!
மீண்டும் சந்திப்போம்  என்ற நம்பிக்கையுடன் ! 
நம்பிக்கையும் பொய்ப்பதில்லை சில நேரம் !
மீண்டும் சந்தித்தோம் நாம் மலரும் நினைவுகளுடன் !
பொன் விழா சந்திப்பு ஒரு நல்ல ஆரம்பமே 
மீண்டும் சந்திப்போம் என்று சொல்லித்தானே 
விடை பெற்றோம் அன்றும் ! 
சிந்திப்போமா எங்கே எப்படி மீண்டும் 
சந்திப்பு என்று !
மீண்டும் சந்திப்போம் விரைவில் !

- கந்தசாமி நடராஜன் 

**

காதணியில்லா பெண்மணியா                                     
கவிதையில்லா தினமணியா  
இல்லாதபோதுதான்                                                                                    
பற்பலவற்றின் அருமை புரியும் !!                                                            
அந்த வகையில் இப்போது கவிதைமணி !!
விரைவில் வரும் என்கின்ற நம்பிக்கையுடன்                               
காத்திருக்கின்றேன்                                                                             
கவிதைகளை வாசிக்க  

 - ஆர்.வித்யா, பண்ருட்டி

**

தங்களின் கவிதைமணி இணைய தொடரில் எனது  கவிதையை இடம் பெறச் செய்தமைக்கு நன்றி, மேலும் எங்களை போன்ற வளரும் கவிஞர்களுக்கு இந்த தொடர் மிகவும் பயணுள்தாக அமைந்தது, கவிதைமணி தொடர் விரைவில் புதுப் பொலிவுடன் வர நான் காத்திருக்கிறேன். விரைவில் கவிதைமணி இணைய தொடரை தொடங்குங்கள்.

- ரகுநந்தன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.