வெல வலான் புலன் ஐந்தொடு வேதமும்
சொல வலான் சுழலும் தடுமாற்றமும்
அல வலான் மனை ஆர்ந்த மென் தோளியைக்
கல வலான் கடம்பூர் கரக் கோயிலே
விளக்கம்
அலவலான் = இயல்பாகவே நீங்கியவன்.
பொழிப்புரை
ஐந்து புலன்களையும் தனது பகைவர்களையும் இயல்பாகவே வெல்லவல்ல சிவபெருமான் வேதங்களை உலகுக்கு எடுத்து உரைக்க வல்லவன். அவன், மயக்கத்தை ஏற்படுத்தும் அறியாமையையும் தடுமாற்றத்தைத் தோற்றுவிக்கும் சந்தேகத்தையும் நமது மனங்களிலிருந்து நீக்க வல்லவன் ஆவான். தனது மனையாளாகிய, மெல்லிய தோள்களை உடைய பார்வதி அன்னையை, தனது உடலுடன் கலந்த நிலையில், உடலின் ஒரு பாகமாக ஏற்றுக்கொள்ள வல்ல அவன் விருப்பத்துடன் உறையும் இடம் கடம்பூர் கரக்கோயிலாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்: முகுல் வாஸ்னிக் எம்.பி.

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

