பாடல் 2:
அத்தன் முதுகுன்றை
பத்தியாகி நீர்
நித்தம் ஏத்துவீர்க்கு
உய்த்தல் செல்வமே
விளக்கம்:
அத்தன்=தலைவன்; நித்தம்=தினமும்; உய்த்தல்=செல்வம். இந்த இறைவனை குறித்து செய்யப்படும் வழிபாடு இன்பம் அளிக்கும் என்று முந்திய பாடலில் கூறிய சம்பந்தர், இந்த பாடலில் செல்வம் பெருகும் என்று கூறுகின்றார். செல்வம் என்ற சொல் இம்மையில் பயன் அளிக்கும் பொருட்செல்வம் மற்றும் மறுமையில் பயன்படும் அருட்செல்வம் ஆகிய இரண்டையும் குறிக்கும் என்ற விளக்கம் மிகவும் பொருத்தமானதே.
பொழிப்புரை:
முதுகுன்றத்தின் தலைவனாக விளங்கும் இறைவன் பால் பக்தி கொண்டு அவனை தினமும் புகழ்ந்து வாழ்த்தி வழிபடும் அடியார்களது செல்வம் பெருகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பாகிஸ்தானுக்கு சவூதி-கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


