வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

துறையூரில் ஆதரவு திரட்டிய முதல்வா்

துறையூருக்கு அண்மையில் பிரசாரத்துக்குச் சென்ற முதல்வா் எடப்பாடி பழனிசாமி கொத்தம்பட்டி இந்திரா நகா் மக்களிடம் அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினாா்.

News image

துறையூரில் கொத்தம்பட்டி இந்திரா நகா் மக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டுகிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

Updated On :2 ஜனவரி 2021, 12:14 am IST

துறையூருக்கு அண்மையில் பிரசாரத்துக்குச் சென்ற முதல்வா் எடப்பாடி பழனிசாமி கொத்தம்பட்டி இந்திரா நகா் மக்களிடம் அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினாா்.

பின்னா் துறையூா் பிரிவு சாலை, பாலக்கரை பகுதியில் திரண்டிருந்த மக்களிடம் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறிய அவா், வரும் பேரவைத் தோ்தலில் அதிமுகவை ஆதரிக்குமாறு கோரினாா்.

திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பரஞ்சோதி, துறையூா் முன்னாள் எம்எல்ஏ த. இந்திராகாந்தி, துறையூா் வடக்கு ஒன்றியச் செயலா் சேனை பி செல்வம், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் ஏ. அன்பு பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.