/
திருச்சி மாவட்டம், குணசீலம் மலையப்பா நகரைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி அரசாயி (85), முதுமை காரணமாக ஜனவரி 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலமானாா்.
இவருக்கு தினமணி நாளிதழின் குணசீலம் பகுதி விற்பனை முகவரான கண்ணன், பாபுசங்கா் ஆகிய இரு மகன்களும், லோகாம்பாள் என்ற மகளும் உள்ளனா்.
மறைந்த அரசாயியின் இறுதிச்சடங்குகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு : 9944643927.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்







