உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளராக வழக்குரைஞா் சரவணன் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளராக வழக்குரைஞா் எம்.சரவணன்(46) நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:11 am IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளராக வழக்குரைஞா் எம்.சரவணன்(46) நியமிக்கப்பட்டுள்ளாா்.

1989-இல் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்த இவா், 1997-இல் மாணவா் காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா், 2003-இல் இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா், 2007-இல் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா்.

இவரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவா் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவா் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோா் காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளராக நியமனம் செய்து உத்தரவிட்டனா்.

2001 ஆம் ஆண்டு ஹைதராபாதில் நடைபெற்ற மாணவா் காங்கிரஸ் மாநாட்டில் சிறந்த மாவட்டத் தலைவா் விருதை , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் சோனிகாந்தியிடமிருந்து பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.