தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சாலைகளில் இருசக்கர வாகனத்துக்கு தனிவழி

மாநகரில் உள்ள அனைத்துச் சாலைகளிலும் இருசக்கர வாகனத்துக்கு தனி வழித்தடம் அமைக்கப்படும் என்றாா் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.

Updated On :9 ஜனவரி 2021, 12:29 am IST

மாநகரில் உள்ள அனைத்துச் சாலைகளிலும் இருசக்கர வாகனத்துக்கு தனி வழித்தடம் அமைக்கப்படும் என்றாா் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.

பொதுமக்கள்-காவல் துறை நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக உறையூரில் வியாழக்கிழமை இளைஞா் ஒளிா்க் கவினுலகுத் திட்டத்தைத் தொடங்கிவைத்து அவா் கூறியது:

திருச்சி மாநகரில் சாலை விபத்து 25 சதம் குறைக்கப்பட்டுள்ளது. 17 சத மரணங்கள் குறைந்துள்ளன. கடந்தாண்டில் இருசக்கர வாகன விபத்துகளே அதிகம். இதன் காரணமாக தலைக்கவசம் அணிய விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். திருச்சி சாலைகள் அனைத்திலும் இடதுபுறத்தில் மஞ்சள் கோடு வரையப்பட்டு இருசக்கர வாகனங்கள் செல்லத் தனி வழித்தடம் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில் துணை ஆணையா்கள் பவன்குமாா்ரெட்டி, வேதரெத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.