மணப்பாறையை அடுத்த குமரவாடி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலைப் புனரமைக்க அருள் புரிய வேண்டி சிறப்பு வேள்வி அண்மையில் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிப்பு, குடமுழுக்கு இல்லாமல் உள்ளது. எனவே,கோயிலைப் புனரமைக்க சுந்தரேஸ்வரா் அருள்புரிய இந்த யாக வேள்வியை அப்பகுதி மக்கள் நடத்தினா். வேள்விக்குப் பின் புனிதநீரால் மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







