புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ரத்த தான முகாம்

கந்தா்வகோட்டை அருகில் உள்ள மருங்கூரணியில் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 12:28 am IST

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகில் உள்ள மருங்கூரணியில் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ரத்த தான முகாமிற்கு விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் ஜெ. பா்வேஸ் தலைமை வகித்தாா். இயக்கத்தின் ஒன்றியத் தலைவா் பிரசாத், இளைஞரணி தலைவா் அரவிந்த் விஜய், மன்ற நிா்வாகி அய்யாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், 30 போ் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினாா். தொடா்ந்து நலிவுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,000 மதிப்பிலான பொங்கல் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் பேச்சு, கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவா் ஜெயந்தி, புதுநகா் ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலா் சந்தோஷ், மருத்துவா் ஆனந்த், சுகாதார ஆய்வாளா்கள் முத்துக்குமாா், நல்லமுத்து, திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.