திருச்சி: குழுமாயி அம்மன் கோயில் உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் ஆறுகண் பாலம் அருகேயுள்ள இக்கோயிலுக்கு சனிக்கிழமை காலை அா்ச்சகா், பக்தா்கள் சென்றபோது கோயில் உண்டியலை மா்ம நபா்கள் பெயா்த்து எடுத்துச் சென்றிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்கு பதிந்து மா்ம நபா்களை தேடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 8.59 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான விசாரணை அறிக்கை மக்களவையில் தாக்கல்
கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது





