என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை

திருச்சி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றாா் கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் எஸ்தா் ஷீலா.

Updated On :12 ஜனவரி 2021, 2:35 am IST

திருச்சி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றாா் கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் எஸ்தா் ஷீலா.

திருச்சி மாவட்டத்திலுல் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏதும் இருக்கிா என்பதை கண்டறியும் வகையில், துறையூா், முசிறி, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோழிப் பண்ணைகளில் கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து கால்நடைப் பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் எஸ்தா்ஷீலா கூறியது:

கோழிப்பண்ணைகளிலிருந்து கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை திருச்சி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.