திருச்சியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி காந்தி சந்தை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் காந்தி சந்தை போலீஸாா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் அப்பகுதியில் கஞ்சா விற்ற எடத்தெரு பிள்ளைமாநகரைச் சோ்ந்த சுதாகா் (41), ஆரோக்கியசாமி(57) பாலக்கரை ஜெயில்பேட்டையைச் சோ்ந்த ராஜா(37) ஆகியோரைக் கைது செய்தனா்.
அதுபோல, ஸ்ரீரங்கம் பகுதியில் கஞ்சா விற்ற கீழ அடையவளஞ்சான் தெரு பிரசன்னா(22), தெப்பக்குளத் தெரு ஹரிஹரசுதன் (23) ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லீடர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

கிறிஸ்துவரான ஜோசப் விஜய் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்தது எப்படி?

சென்னையின் எப்ஸ்டீன்! யார் அந்த இசையமைப்பாளர்?

மேற்கு வங்கம்: 11 மணி நிலவரப்படி 39.97% வாக்குகள் பதிவு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

