மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்: சூரியூரில் எஸ்பி ஆய்வு

திருச்சி அருகே சூரியூரில் வெள்ளிக்கிழமை (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (பொ) செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :13 ஜனவரி 2021, 8:50 am IST

திருச்சி அருகே சூரியூரில் வெள்ளிக்கிழமை (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (பொ) செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது ஜல்லிக்கட்டு விழா மேடை அமைவிடம், தடுப்புகள், காளைகள் நிற்கும் இடம், செல்வதற்கான வழி, பாா்வையாளா்கள் மாடம், முதலுதவி மையப்பகுதி உள்ளிட்ட உள்ளிட்டவை குறித்து ஏற்பாட்டாளா்களிடம் கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.