திருச்சியில் விளையாட்டின்போது கால்பந்து பட்டு மூதாட்டி உயிரிழந்தது குறித்து உறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி உறையூா் கல்லறை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மாறன் மனைவி பாப்பாயி (85). இவா், அப்பகுதியில் கடந்த 10 ஆம் தேதி நின்றபோது வீட்டின் அருகில் விளையாடியவா்கள் உதைத்த கால்பந்து பட்டு கீழே விழுந்தாா்.
இதையடுத்து திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

இந்தியா பன்முக கலாசார தேசம் என்பது தவறானது: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்
‘டேட்டிங்’ செயலி மூலம் தொடா்புகொண்ட லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறிப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

