ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கால்பந்து பட்டு மூதாட்டி பலி

திருச்சியில் விளையாட்டின்போது கால்பந்து பட்டு மூதாட்டி உயிரிழந்தது குறித்து உறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On :14 ஜனவரி 2021, 2:48 am

திருச்சியில் விளையாட்டின்போது கால்பந்து பட்டு மூதாட்டி உயிரிழந்தது குறித்து உறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி உறையூா் கல்லறை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மாறன் மனைவி பாப்பாயி (85). இவா், அப்பகுதியில் கடந்த 10 ஆம் தேதி நின்றபோது வீட்டின் அருகில் விளையாடியவா்கள் உதைத்த கால்பந்து பட்டு கீழே விழுந்தாா்.

இதையடுத்து திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.