அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!

இரு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜூன் 22) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது.

News image

சட்டப்பேரவை - யூடியூப்

Updated On :22 ஜூன் 2026, 4:00 am IST

இரு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜூன் 22) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது.

அவை அலுவல் நிரல்களின்படி ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் கீழ் விவாதம் நடைபெறவுள்ளது. அதில் தவெக, திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளனா்.

பேரவை நடவடிக்கைகள் திங்கள்கிழமை முதல் முழுமையாக நேரலை செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் அறிவித்துள்ளதால் விவாதங்கள் தடையின்றி ஒளிபரப்பாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.