ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

4 நாள்கள் விடுமுறைக்குப் பின்.. இன்று கூடுகிறது சட்டப்பேரவை!

தமிழ்நாடு சட்டப்பேரவை 4 நாள்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் கூடுகிறது.

News image

சட்டப்பேரவை

Updated On :17 ஆகஸ்ட் 2026, 4:21 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவை 4 நாள்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் கூடுகிறது.

பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தலைமையில் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் தொடங்குகிறது.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயா் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.