அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கட்டபொம்மன் சிலைக்குஆட்சியா், அரசியல் கட்சியினா் மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியா், அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தனா்.

News image

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு கயத்தாறில் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

Updated On :4 ஜனவரி 2021, 12:13 am IST

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியா், அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தனா்.

கயத்தாறில் மணிமண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசு சாா்பில் ஆட்சியா் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அப்போது, கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் பாஸ்கரன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் போஸ், வீரபாண்டி பண்பாட்டுக் கழக அவைத் தலைவா் மணி, மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், இளைஞரணி செயலா் விநாயகா ரமேஷ், அமமுக வடக்கு மாவட்டச் செயலா் சிவபெருமாள், தேமுதிக மாநிலத் துணைச் செயலா் சுதீஷ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.பாஸ்கரன் உள்ளிட்டோா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.