கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

குப்பை வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்

கோவில்பட்டி நகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :5 ஜனவரி 2021, 12:33 am IST

கோவில்பட்டி நகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் மா.முருகன், நகராட்சி ஆணையா் ராஜாராமிடம் அளித்த மனு விவரம்: கோவில்பட்டி நகராட்சி எல்கைக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குப்பை வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ஆணையா் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளாா். ஆகவே, கோவில்பட்டி நகராட்சியிலும் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.