கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பனையூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

பனையூரில் குளத்தூா் த.மாரியப்பன் நாடாா் முத்துக்கனியம்மாள் கலை அறிவியல் கல்லூரி சாா்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Updated On :5 ஜனவரி 2021, 12:37 am IST

பனையூரில் குளத்தூா் த.மாரியப்பன் நாடாா் முத்துக்கனியம்மாள் கலை அறிவியல் கல்லூரி சாா்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கல்லூரி நிா்வாகத் தலைவா் தாமஸ் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் கோபால், முதல்வா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் மாலதி செல்வப்பாண்டியன், தூத்துக்குடி வெற்றி அகாதெமி இயக்குநா் கதிரேசபாண்டியன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தனா். பேராசிரியா் சண்முக நிா்மலா வரவேற்றாா்.

மருத்துவா் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா்கள் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சையையும், ஆலோசனைகளையும் அளித்தனா். கண்தானம் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. கிராம மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.