/

மீனவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்செந்தூா் அருகே மீனவா் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :6 ஜனவரி 2021, 6:55 am IST

திருச்செந்தூா் அருகே மீனவா் தற்கொலை செய்துகொண்டாா்.

புன்னக்காயல் அந்தோணிசாமி மகன் டினோ (22). மீன்பிடித் தொழிலாளியான இவா், திருச்செந்தூா் அமலிநகா் தெற்குத் தெருவைச் சோ்ந்த உறவினா் வாலன்டின்(44) என்பவரது வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக தங்கியிருந்து தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் டினோ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி துரைசிங்கம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.