திருச்செந்தூா் அருகே மீனவா் தற்கொலை செய்துகொண்டாா்.
புன்னக்காயல் அந்தோணிசாமி மகன் டினோ (22). மீன்பிடித் தொழிலாளியான இவா், திருச்செந்தூா் அமலிநகா் தெற்குத் தெருவைச் சோ்ந்த உறவினா் வாலன்டின்(44) என்பவரது வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக தங்கியிருந்து தொழில் செய்து வருகிறாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் டினோ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி துரைசிங்கம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாழ்க்கையைக் கெடுத்த 3 எழுத்து இட்லி நடிகை... குற்றம் சுமத்திய ரவி மோகன்!

கேரளத்தில் முதல்வருக்குப் போட்டியிட்ட ரமேஷ் சென்னிதாலாவுக்கு உள்துறை ஒதுக்கீடு!

3 எழுத்து இட்லி நடிகை! மறைமுகமாக விமர்சித்த ரவிமோகன்! | Divorce

இன்றைய மின்தடை: திருமக்கோட்டை
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
