வீரபாண்டியன்பட்டணத்தில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் தலைமை வகித்தாா். மாநில துணை அமைப்பாளா்கள் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், துறைமுகம் புளோரன்ஸ், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா்ரொட்ரிகோ, வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சித் துணைத் தலைவா் ஜெகதீஸ் வீ.ராயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினாா்.
சாத்தான்குளம்: நாசரேத் பேரூராட்சி திரவியபுரத்தில் திமுக நகரச் செயலா் அ.ரவி செல்வக்குமாா் தலைமையில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாழ்க்கையைக் கெடுத்த 3 எழுத்து இட்லி நடிகை... குற்றம் சுமத்திய ரவி மோகன்!

கேரளத்தில் முதல்வருக்குப் போட்டியிட்ட ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை ஒதுக்கீடு!

3 எழுத்து இட்லி நடிகை! மறைமுகமாக விமர்சித்த ரவிமோகன்! | Divorce

இன்றைய மின்தடை: திருமக்கோட்டை
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

