கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் மேட்டுத் தெரு, ஓடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் வசதி, சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, அப்பகுதி மக்களும், நாம் தமிழா் கட்சியினரும் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
நாம் தமிழா் கட்சியின் தொகுதிச் செயலா் மருதம் மா.மாரியப்பன் தலைமையில், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு ரவிகுமாா், தொகுதித் தலைவா் தங்கமாரியப்பன், துணைத் தலைவா் கருப்பசாமி, ஒன்றியத் தலைவா் செந்தூா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னா், நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராமிடம் மனு அளித்தனா். மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை சீனிவாசா பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்

ரூபாய் நோட்டு அச்சகம்-நாணயம் உற்பத்திக் கழகத்தில் வேலை வேண்டுமா?

குழப்பம் நீங்கும் மேஷ ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 09 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷபத்துக்கு வெற்றி!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

