கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் 165 பேருக்கு சீருடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் 165 பேருக்கு சீருடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :9 ஜனவரி 2021, 6:09 am IST

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் 165 பேருக்கு சீருடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு, நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் ஆ.இளங்கோ முன்னிலை வகித்தாா். அமைச்சா் கடம்பூா் செ.ராஜு , பொது சுகாதாரப் பிரிவில் பணிபுரியும் 55 பெண் தூய்மைப் பணியாளா்கள் உள்பட 165 தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி தினசரி சந்தைக்கு நுழைவு வாயில் கட்டுமானப் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிகளில், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.