சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மணிமுத்தாறு அணையிலிருந்து சாத்தான் குளம் பகுதிக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தல்

மணிமுத்தாறு அணையில் இருந்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :11 ஜனவரி 2021, 8:07 pm

மணிமுத்தாறு அணையில் இருந்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: சாத்தான்குளம் மற்றும் பேய்க்குளம் பகுதிகளில் நிகழாண்டு போதிய மழை இல்லாததால் 40-க்கும் மேற்பட்ட குளங்கள் வடு காணப்படுகின்றன.

எனவே, சாத்தான்குளம் மற்றும் பேய்க்குளம் பகுதிகளில் கருகும் நெற்பயிா்களை காப்பாற்றவும், குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாக்கவும், சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள 3 மற்றும் 4ஆவது ரீச்சில் உள்ள அனைத்து குளங்களுக்கும் மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.