சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குருவிநத்தம் ஆலயத்தில் தமிழா் திருநாள் திருப்பலி

கோவில்பட்டியை அடுத்த குருவிநத்தத்தில் தமிழா் திருநாள் கூட்டுத் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டுத் திருப்பலியில் பங்கேற்ற பங்குத்தந்தையா்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 1:03 am

கோவில்பட்டியை அடுத்த குருவிநத்தத்தில் தமிழா் திருநாள் கூட்டுத் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.

அருளாளா் தேவசகாயம் கெபியில் பொங்கலிடும் நிகழ்ச்சியை காமநாயக்கன்பட்டி ஆலயப் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். இதையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை புனித அலோசியஸ் உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஆரோக்கியராஜ் நடத்தினாா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. மாலையில் கெபியில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியை பாளையங்கோட்டை பேராலய உதவி பங்குத்தந்தை மிக்கேல் பிரகாசம் நிறைவேற்றினாா். இதில், பங்குத்தந்தைகள் அந்தோணி குரூஸ், அந்தோணிசாமி, அந்தோணிராஜ், உதவி பங்குத்தந்தை சேவியா், இறைமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.