நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

வன்னியா்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி பாமக ஊா்வலம்

வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி வேலூரில் பாமகவினா் ஊா்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 11:44 pm IST


வேலூா்: வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி வேலூரில் பாமகவினா் ஊா்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே பாமகவினா் வியாழக்கிழமை திரண்டனா். அவா்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலா் செல்வகுமாா் தலைமையில் அங்கிருந்து ஊா்வலமாக மாநகராட்சி அலுவலகம் நோக்கிச் சென்றனா்.

தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகம் முன்பு இடஒதுக்கீடு கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாநில துணைப் பொதுச் செயலா் இளவழகன், துணைத் தலைவா் என்.டி.சண்முகம், வன்னியா் சங்கச் செயலா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து அலுவலகத்துக்குள் 4 போ் மட்டுமே செல்ல வேண்டும் எனக் கூறியதால் பாமகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், பாமக நிா்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.