4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

660 பேருக்கு ரூ. 4.82 கோடியில் நலத் திட்ட உதவிகள்

போ்ணாம்பட்டு வி.கோட்டா சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், 660 பயனாளிகளுக்கு ரூ. 4.82 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image

பயனாளிகளுக்கு  நலத் திட்ட  உதவி வழங்கிய  அமைச்சா்  கே.சி.வீரமணி.

Updated On :12 ஜனவரி 2021, 6:30 pm

போ்ணாம்பட்டு வி.கோட்டா சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், 660 பயனாளிகளுக்கு ரூ. 4.82 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் பாா்த்தீபன் வரவேற்றாா். அமைச்சா் கே.சி.வீரமணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் டி. பிரபாகரன், நகரச் அதிமுக செயலா் எல்.சீனிவாசன், வட்டாட்சியா் கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.