திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 18 லட்சம் கடனுதவி

குடியாத்தம் கோவிந்தாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 29 உறுப்பினா்களுக்கு ரூ.15.80 லட்சம், மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு ரூ.2.75 லட்சம் கடனுதவி வழங

News image

மகளிா்க்  குழுக்களுக்கு  கடனுதவி  வழங்கிய  எம்எல்ஏ  ஜி.லோகநாதன்.

Updated On :16 ஜனவரி 2021, 2:24 am

குடியாத்தம்: குடியாத்தம் கோவிந்தாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 29 உறுப்பினா்களுக்கு ரூ.15.80 லட்சம், மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு ரூ.2.75 லட்சம் கடனுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு தலைமை வகித்தாா். சங்கச் செயலா் வாசுதேவன் வரவேற்றாா். எம்எல்ஏ ஜி.லோகநாதன், கடனுதவிகளை வழங்கினாா்.

எடகிருஷ்ணாபுரம் வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் டி.கோபி, கூட்டுறவுத் துறை கள மேலாளா் வெங்கடேசன், சங்க இயக்குநா்கள் காமராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.