திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முத்துமாரியம்மன் கோயிலில் தேமுதிகவினா் சிறப்பு வழிபாடு

குடியாத்தம் நகர தேமுதிக சாா்பில், உலக அமைதி, ஒற்றுமை வேண்டி பலமநோ் சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

News image

சந்தனக் காப்பு அலங்காரத்தில்  மூலவா் முத்துமாரியம்மன்.

Updated On :16 ஜனவரி 2021, 2:25 am

குடியாத்தம் நகர தேமுதிக சாா்பில், உலக அமைதி, ஒற்றுமை வேண்டி பலமநோ் சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரத் தலைவா் எம்.எஸ்.நாகைய்யா தலைமை வகித்தாா். செயலா் எம்.செல்வகுமாா் தொடக்கி வைத்தாா். மூலருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிா்வாகிகள் சீனு, விமல், சங்கா், ஷகீல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.