மும்பை ஓஎன்ஜிசி நிறுவன ஆலையில் தீ விபத்து
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் ஓஎன்ஜிசி ஆலையில் சுமார் 6.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எரிவாயுக் கசிவு ஏற்பட்டதால் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது.
Updated On :4 செப்டம்பர் 2019, 4:25 pm





