என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஒன்றியங்களில் கிளைத் தேர்தல் மற்றும் உறுப்பினர்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:27 am IST

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஒன்றியங்களில் கிளைத் தேர்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

  ஒன்றிய அமைப்பாளர் இரா.இளையராஜா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகர அமைப்பாளர் நா.இராஜேஷ் வரவேற்றார்.

  பால்ராம்பட்டு, கரடிசித்தூர், வேளாக்குறிச்சி, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோர் கட்சியில் உறுப்பினராக

இணைந்தனர்.

  கிளைத் தேர்தலில் தியாகதுருகம் பகுதிக்கு எஸ்.சி. அணியின் மாவட்டத் தலைவர் இ.சங்கரசுப்பிரமணி, கள்ளக்குறிச்சி பகுதிக்கு வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்  இரா.ராஜ்பிரசன்னா ஒன்றிய தேர்தல் அதிகாரியாக செயல்பட்டனர்.

 மாவட்ட அவை செயலாளர் மீனாட்சி சுந்தரம், கிருஷ்ணன், வைத்தியநாதன், பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். வி.தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.