அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

செஞ்சியில் புகைப்படப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் செஞ்சி வட்ட புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில், புகைப்படப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 ஜனவரி 2021, 11:28 pm IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் செஞ்சி வட்ட புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில், புகைப்படப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியாளா் அமிழ்தினிதனசேகா் பயிற்சி அளித்தாா். இதில், கலந்துகொண்டவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தலைவா் துரைராஜன், செயலா் பிரகாஷ், பொருளாளா் ஆனந்தன், துணைத் தலைவா் சரவணன், துணைச் செயலா் கருணாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்கழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். துணைச் செயலா் கருணாகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.