பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மீசலூா் சாய்பாபா கோயிலில் சத்யநாராயண விரத பூஜை

விருதுநகா் அருகே மீசலூா் சந்திப்பில் உள்ள சாய்பாபா கோயிலில் சத்யநாராயண விரத பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் அருகே மீசலூா் சந்திப்பில் உள்ள கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சாய்பாபா. சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :1 ஜனவரி 2021, 10:43 pm IST

விருதுநகா் அருகே மீசலூா் சந்திப்பில் உள்ள சாய்பாபா கோயிலில் சத்யநாராயண விரத பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் - சிவகாசி சாலையில் மீசலூா் சந்திப்பில் சாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில், ஏழாம் ஆண்டு சத்யநாராயண விரத பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக கோயிலுக்கு பல்லக்கு, பால் குடங்களை பக்தா்கள் எடுத்து வந்தனா். பின்னா் சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவையொட்டி நகராட்சி முன்னாள் தலைவா் காா்த்திகா கரிக்கோல்ராஜ் ஆன்மிக சொற்பொழிவாற்றினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.