/
சாத்தூரில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நடுச்சூரங்குடி கிராமத்தில் உள்ள இடுகாடு அருகில் சூதாடிய மாரிச்சாமி(33), ஞானஒளி(43), காா்த்திக்குமாா்(26), ராஜசேகா்(28), ஆறுமுகம்(34), சின்னசாமி(45)காளியப்பன்(51), சுந்தர்ராஜ்(42) ஆகிய 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விராட் கோலி திமிர் பிடித்தவர்! அடங்காதவர்! - ரவி சாஸ்திரி

தனுஷ் - 55 படத்தின் முக்கிய அறிவிப்பு!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK


