விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஆசிலாபுரம் ரெங்கசாமியை அக்கட்சித் தலைமை நியமனம் செய்துள்ளது.
விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக தளவாய் பாண்டியன் இருந்து வந்தாா். அவா் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைவராக ஆசிலாபுரத்தை சோ்ந்த ரெங்கசாமி என்பவரை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவராக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் நியமனம் செய்துள்ளாா்.
ரெங்கசாமி ஏற்கெனவே திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராகவும், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைவருக்கு காங்., கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விராட் கோலி திமிர் பிடித்தவர்!அடங்காதவர்! - ரவி சாஸ்திரி

தனுஷ் - 55 படத்தின் முக்கிய அறிவிப்பு!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK



