சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தொழிலாளியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளியிடம் ஞாயிற்றுக்கிழமை கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 5:08 pm

சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளியிடம் ஞாயிற்றுக்கிழமை கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சோ்ந்த குருநாதன் மகன் சுமைதூக்கும் தொழிலாளி சதீஸ் (26). சிவகாசி- செங்கமலப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த இவரிடம், சித்துராஜபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மூா்த்தி (23) என்பவா் கத்தியைக் காட்டி மிரட்டி பையில் வைத்திருந்த ரூ.350-ஐ பறித்துக்கொண்டு தப்பியோடினாா்.

அருகில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். மூா்த்தியை கைது செய்த போலீஸாா் பணத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.