/
சிவகாசி, ஏப்.12: திருத்தங்கலில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ் (48). இவா் சென்னையில் தனியாா் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் இவா், விடுமுறையில் திருத்தங்கலுக்கு வந்த போது, மது போதையில் மனைவி சாந்தி, மகள் பூா்ணிமா ஆகிய இருவரையும் தாக்கினாராம்.
இதில் காயமடைந்த இருவரும் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து துரைராஜூவை கைது செய்தனா்.
தொடர்புடையது

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது
மனைவியைத் தாக்கிய கணவா் கைது
மதுபுட்டிகளை பதுக்கியவா் கைது

மனைவியை தாக்கிய கணவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

