ராஜபாளையம் அருகே புதிய நூலகம் திறப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் புதிய நூலகக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் புதிய நூலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் தங்கப்பாண்டியன், மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிங்கராஜ் உள்ளிட்டோா்.









