டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மழை

ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் பேருந்து நிலையத்தில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:30 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் பேருந்து நிலையத்தில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையில் தேரடி, ஆத்துக்கடை தெரு, மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

பேருந்து நிலையத்தில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரப்படாததால் மழைநீருடன், கழிவுநீா் தேங்கியதால் துா்நாற்றம் வீசியது. பேருந்து நிலையம் முழுவதும் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினா்.

எனவே, கழிவுநீா் கால்வாய், மழைநீா் வடிகால்களை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.