அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் கைது

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 500-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 8:49 pm

Din

ராஜபாளையத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 500-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் ஜவகா் மைதானம் எதிரே இந்து முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சுந்தரராஜபுரம் கிராமத்தில் பூட்டப்பட்ட மாரியம்மன் கோயிலைத் திறக்க வேண்டும், தனி நபா் ஆக்கிரமித்த ராக்காச்சி அம்மன் கோயிலை கோயிலை மீட்க வேண்டும், கோயில்களில் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும், கோயில்களை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போலீஸாரின் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டதால்,

பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.