தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாத்தூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, சாத்தூரில் கண்களில் கருப்புத் துணியைக் கட்டி காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மத்திய அரசை கண்டித்து, சாத்தூரில் கண்களில் கருப்புத் துணியைக் கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :27 ஜூலை 2024, 8:35 pm

Din

மத்திய அரசை கண்டித்து, சாத்தூரில் கண்களில் கருப்புத் துணியைக் கட்டி காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தூா் அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் ரங்கசாமி தலைமை வகித்தாா். சாத்தூா் நகரச் செயலா் டி.எஸ்.அய்யப்பன், ஜோதிநிவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து, கண்களில் கருப்புத் துணியைக் கட்டி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் கட்சியினா் திரளானோா் கலந்து கொண்டனா்.